டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு இரத்தம்: ​மா.செந்தில்வேலன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

அன்று தண்ணீர் நன்னீரானது இன்று
 தண்ணீர் செந்நீராகிறது
தண்ணீரை பகிரமனித மனம்  மறுக்கிறது
 ஆனால் தண்ணீர் மனிதன் பகிர நினைக்கிறது
கரை புரண்டு ஓடும் ஆற்று நீர்
காடு கழனியெல்லாம்
ஆர்ப்பரித்து ஓடி வர மாறி வரும்
மானாவரியான பூமியெல்லாம் மழையை
நம்பி இருக்க காலம் மாறினாலும் காட்சிகள்
 மாறினாலும் காவேரி மாறவில்லை
அதை காணும் மனிதன் மனம்தான்
மெல்ல மாறுகிறது
குடகு மலை மைந்தன் கை கூப்பி கூறினான்
 மனிதனை கூடி வாழ குறைகள்
எல்லாம் நீங்கி விடும்
பகிர்ந்து வாழ் பாரெல்லாம் போற்றிடும்
தன்னம்பிக்கையோடு வாழ் தன்னிகரில்லா
 நிலையை அடையலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.